திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாமல் மாறிப்போன தமிழ் நடிகைகள்..!! வைரல் புகைப்படம்..!!


1.நடிகை மீரா ஜாஸ்மின்:

திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிப்போன தமிழ் நடிகைகள்


மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமா நடிகையாவார். நீண்ட நாள் மேடைகளில் தோன்றாமல் இருந்து வந்தார். பிறகு குண்டாக இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவர் 2014 ல் திருமணம் செய்து கொண்டார்.

2.நடிகை மீனா:


மீனா தமிழ் சினிமா நடிகையாவார். பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

3.நடிகை ரேஷ்மி மேனன்:


ரேஷ்மி மேனன் இளம் நடிகையாக நடித்து வந்தார். பிறகு பாபி சிம்காவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிப்போனார்.

4. நடிகை சரண்யா மோகன்:


சரண்யா மோகன் தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆளே மாறிப்போனார்.

5.நடிகை ரம்பா:


ரம்பா நீண்ட வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன.

6.நடிகை மாளவிகா:


மாளவிகா தமிழ் படங்களில் அதிகம் நடித்து வந்தார். 2007ல் திருமணம் செய்து கொண்டார்.

7.நடிகை காதல் சந்தியா:


காதல் சந்தியா தமிழ்,மலையாளம் மொழி படங்களில் நடித்து வந்தார். இவர் முதல் படமான காதல் படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

8.நடிகை ரீமா சென்:


ரீமா சென் தமிழ் சினிமாவில் அதிகம் நடித்து வந்தார். 2012ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு மகன் உள்ளார்.

9.நடிகை ப்ரீத்தா ஹரி:


ப்ரீத்தா ஹரி தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழி சினிமா படங்களில் நடித்துள்ளார். இவர் ஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

10.நடிகை முஃதா பானு:


நடிகை முஃதா பானு தாமிரபரணி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!