டிடி -இன் முதல் காதலால் தான் விவாகரத்தா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!


சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி.இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம்.

அது மட்டுமல்லாமல் இன்றுவரை தொகுப்பாளினியாக திருமணதிற்கு பின்பும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் . இவர் சமீப காலமாக படத்திலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

தனது காதல் கணவரின் விவாகரத்து விடயத்திற்கு பின்பு ரிவி நிகழ்ச்சிகளில் தலை காட்டாத டிடி தற்போது ஒரு பாடல் வீடியோவில் நடித்துள்ளார். இந்த பாடல் காதல் கலந்த ஒரு பாடலாக, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளர்.


இந்த பாடல் குறித்து டிடி மற்றும் கௌதம் வாசுதேவமேனன் ஆகிய இருவரும் பேட்டி கொடுத்துள்ளனர்.

டிடியிடம் முதல் காதல் பற்றி கேட்டதற்கு அவர் கூறிய பதிலானது, எனக்கு காதல் பிடிக்கும். ஆனால் எனக்கு காதல் வந்ததில்லை. முதல் காதலும் இதுவரை இல்லை. ஆனால் ஒரு சிலர் மீது க்ரஷ் வந்துள்ளது. ஆனால், மிகவும் ஆழமான காதல் எதுவும் என வாழ்க்கையில் இதுவரை வந்ததில்லை எனக் கூறியுள்ளார் டிடி.

இதனிடையே கணவருக்கும் இவருக்கும் இடையே விவாகரத்து நடைபெற் உள்ள நிலையில் இந்த செய்தியினை தனது கணவர் பார்க்க கூடும் என்ற அச்சம் இல்லாமல் இவர் கூறியது அனைவருக்கும் ஆச்சர்யமளித்தது.

அதைவிட தனது டிடி கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!