அந்த இயக்குனருடன் நெருக்கம் காட்டும் நடிகை..!! எதுக்காகனு தெரியுமா..?


தமிழில் வனமகளாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அந்த படங்கள் எல்லாம் வெற்றி பெறவே, நடிகைக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கிறதாம். நடிகையும் தற்போது முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.

இருந்தாலும், தன்னுடைய முதல் பட இயக்குனரால்தான் எனக்கு இந்த பெரிய நடிகர்கள் பட வாய்ப்பு என அவரை மறக்காமல் அவருடன் பழகி வருகிறாராம். மேலும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறாராம்.

இதை பார்த்த பலர் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தையே வெளியிடுகிறாரா? இயக்குனரின் அடுத்த படத்திற்கு அடித்தளம் போடுகிறாரா? இல்லை வேறு எதாவதா? என்று பேசி வருகிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!