நீச்சல் குளத்தில் செம்ம கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் வைஷ்ணவி – வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைஷ்ணவி ஒரு ரேடியோ தொகுப்பாளர் ஆவார். மேலும் இவர் ஒரு பத்திரிக்கையாளர். பல கட்டுரைகள் எழுதுயுள்ளார். அது மட்டுமில்லாமல் இவரது தாத்தா மிக பிரமலமானவர் . சாவி என்று அழைப்படும் சா.விசுவநாதன் என்ற எழுத்தாளரின் பேத்தியும் கூட.

சா. விசுவநாதன் சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.


மேலும் இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்துள்ள நபர் என்பதால் , அவர் மீது அதிக எதிர்பார்ப்புக்கள் இருந்தது. ஆனால், பிக்பாஸ்-ல் அதிகமாக கெட்ட பெயரே எடுத்து வெளியேறினார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் பரவின. இதனை தொடர்ந்து, தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!