ஐஸ்வர்யாவை பார்த்து நம்ம ரித்விகா சொன்ன அதிர்ச்சி தகவல்..!! ரசிகர்கள் ஷாக்..!!


பிக்பாஸ்-2 தமிழ் சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதன் வெற்றியாளராக ரித்விகா தேர்வு பெற்றார்.இந்நிலையில் வெளியே வந்துவிட்ட இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மற்ற போட்டியாளர்கள் பற்றி கூறினார். அதில், பிக்பாஸில் நான் மட்டும் வெற்றியாளர் இல்லை.

என்னை போல அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா மீது எல்லாருக்கும் செம ஈர்ப்பு உள்ளது. எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களிடம் ஐஸ்வர்யா மீது ஒரு க்ரேஸ் உள்ளது.மும்தாஜ், ஜனனி கூட மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!