சமந்தா தெலுங்கில் தான் கொடிக்கட்டி பறக்கின்றார், அதனாலேயே தெலுங்கு ஹீரோ நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் யு-டர்ன் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டார், அதில் அவரிடம் ‘ஒரே நாளில் விஜய், அஜித் படம் வந்தால், எதற்கு செல்வீர்கள்?’ என்று கேட்டனர்.
அதற்கு சமந்தா ‘நான் வீட்டிலேயே இருந்துக்கொள்வேன், எதற்கும் செல்ல மாட்டேன்’ என்று பதில் அளித்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!