பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத யாஷிகா..!! அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சி 45 நாட்களை தொட்டு விட்டது. கமல்ஹாசன் சொன்னது போல இப்போது தான் போட்டியாளர்களின் நிஜ ரூபம் தெரிகிறது. முன்பு போல இல்லை என்றாலும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதில் ஆரம்பத்தில் யாஷிகா மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவருக்கு இன்று உடல் நிலை சரியில்லாமல் போனது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் மும்தாஜ் மடியில் படுத்து அழுதார்.

இதனால் தோழி ஐஸ்வர்யா, மும்தாஜ், மஹத் என சகபோட்டியாளர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். அவரை பிக்பாஸும் எவிக்சன் ரூமிற்கு வர சொன்னார். பின் சகஜமாகிவிட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!