விழா மேடையில் ரஜினியை அவமானப்படுத்திய கமல்ஹாசன்..!! எதற்காக தெரியுமா..?


நடிகர் ரஜினி, கமல்ஹாசன் ஆகிய இருவருமே இரு வேறான அரசியலை பேசி வரும் ரசிகர்கள். ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்ட நிலையில், நான் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு சேவையாற்றவுள்ளேன் என்று கூறியுள்ளார்

ஆனால், கமல்ஹாசன் இறை நம்பிக்கைக்கு எதிரானவன் என்று பல இடங்களில் பல கருத்துகளை கூறியுள்ளார். இவர்கள் இருவரும் மலேசியாவில் நடைபெற்ற தமிழ்த்திரையுலக நட்சத்திர கலைவிழா-வில் கலந்துகொண்டனர். விழா மேடையில் பேசிய கமல் ஹாசன் “என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல, திறமையை தான்” என்று கூறி ரஜினிக்கு எதிராக தனது கருத்தை மறைமுகமாக சிர்த்தபடியே சொல்லி அரசியல் பஞ்ச் கொடுத்துள்ளார்.

இதை கேட்ட சக பிரபலங்கள் செய்வதறியாது மெல்லிய புன்னைகையை முகத்தில் படரவிட்டபடி நின்றுகொண்டிருந்தனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!