பிக்பாஸ் வீட்டில் மும்தாஜை கண்டு கொள்ளாத போட்டியாளர்கள்..!! எதற்காக தெரியுமா..?


நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் தினம்தோறும் சண்டை போட்டுவருகிறார். நேற்று மஹத்துடன் சண்டை போட்ட அவர் இன்று ஜனனியுடன் சண்டை போட்டார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் டாஸ்கில் மற்ற போட்டியாளர்களை ஏமாற்றி டேங்கில் உள்ள தண்ணீர் வெளியேறும்படி செய்யவேண்டும் என மும்தாஜுக்கு சீட்ரெட் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

அதனால் மும்தாஜ் பாத்ரூமில் இருந்து வெளியே கத்திகொண்டு ஓடிவந்தார். மற்ற போட்டியாளர்கள் அவர் வந்து கீழே விழுந்தும் கூட டாஸ்கை தொடர்ந்துகொண்டிருந்தனர், மும்தாஜை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இது அவருக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!