பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!


சமீபகாலமாக சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சேனலில் செய்தி வாசிப்பவராகவும் தொகுப்பாளினியாகவும் இருந்தவர் தேஜஸ்வனி.

இவர் ஐடி ஊழியர் பவன்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதி என்ற காரணத்தால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை. சில ஆண்டுகள் துபாயில் வசித்த இவர்கள் பின் சமீபத்தில் இந்தியா திரும்பினர்.

நேற்று தேஜஸ்வனி தன் அறைக்குள் சென்று நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அவர் மாமியார் அதிர்ச்சி அடைந்து பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியோடு கதவை உடைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!