பிரபல சீரியல் இயக்குனர் கன்னத்தில் அறைந்த நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


‘வாணி ராணி’ சீயலில் பிரபல நடிகை ராதிகா நடித்து இதையும் தயாரித்து வருகிறார். இந்த சீரியல் நீண்ட காலமாக நன்றாக ஒடிக்கொண்டிருக்கிறது. இதில் ராதிகா இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் நடிகர் பப்லு சாமிநாதன் என்ற கேரக்டரில் நடிததுள்ளார் தற்போது இவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இவருக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில் வாக்குவாதத்தில் அவர் கோபத்தில் அடித்துவிட்டாராம் – இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருவது பப்லுவின் வழக்கம்.

அது பற்றி உதவி இயக்குனர் அழகு அவரிடம் கேட்டுள்ளார். அது வாக்குவாதமாக முற்றியதால் அழகு தயாரிப்பு நிறுவனத்திற்கு புகார் அனுப்பிவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!