சமத்து நடிகைக்கு கிடைத்த செம்ம அதிர்ஷ்டம்..!! அது என்ன தெரியுமா..?


சமீபத்தில் நடிகைகளான சமந்தா, சோனம்கபூர், அனுஷ்கா சர்மா, நேஹா துப்யா தங்களின் காதலர்களை மணந்தனர். இவர்களின் திருமணத்துக்காக ஸ்பெஷல் ஆடைகளை வடிவமைத்தனர்.

அவர்கள் மணக்கோலத்திற்காக அணிந்த ஆடைகளில் எது சிறந்தது என ரசிகர்களிடம் மும்பை நிறுவனம் போட்டி வைத்தது.

இந்து, கிறிஸ்துவம் என இரு முறைப்படி திருமணம் செய்துகொண்டார் சமந்தா.


இந்து மத முறைப்படியான திருமணத்தின்போது தங்க நிறத்தில் ஜரிகை பட்டு சேலை, மெரூன் நிற ஜாக்கெட் அணிந்து பாரம்பரிய தங்க நகைகள் அணிந்து ஜொலித்தார்.

சோனம் கபூர், அனுஷ்கா சர்மா, நேஹா துப்யா ஆகியோர் லெஹன்கா உடைகள் அணிந்திருந்தனர். இதில் சமந்தா அதிக வாக்கு பெற்றார். அனுஷ்கா சர்மா இரண்டாவது இடம் பிடித்தார். திருமணத்துக்கு முன் கவர்ச்சி வேடங்களை ஏற்றார்களோ அதே பாணியில்தான் தற்போதும் இந்த மூன்று நடிகைகளும் வேடங்கள் ஏற்கின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!