அட.. இவருக்கு இவ்வளவு அழகான மகள்களா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகை , தன் மகள்கள் இரண்டு பேரையும் நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அம்மா, அக்கா கேரக்டர் என்றால் எல்லோருடைய நினைவிற்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். அந்தளவுக்கு அவரின் நடிப்பு கேரக்டரோடு ஒன்றிவிடுவார்.


அவருக்கு அழகான இரண்டு மகள்கள் உள்ளனர் அவர்களை ஒரு சில முறை மட்டுமே பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்துள்ளார் சரண்யா.

தற்போது ‘இரும்புத்திரை’ பட சிறப்பு காட்சிக்காக அவர் தன் மகள்களை அழைத்து வந்துள்ளார். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. விரைவில் இவர்கள் இருவரும் சினிமாவில் அறிமுகமானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!