பிரச்சனையை தீர்ப்பதாக கூறி பிரபல நடிகையை சுற்றும் மர்ம நபர்கள்…!!! எதற்காக தெரியுமா..?


போலி முகவரி மூலம் சொகுசு கார் வாங்கி பல லட்சம் ரூபாய் வாங்கி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நடிகை அமலாபால் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஆனால் அதனை அமலாபால் மறுத்துள்ளார். இது குறித்து அமலா பால் கூறியதாவது.

சொகு கார் வாங்கியதில் நான் எந்த முறைகேடும் செய்யவில்லை .கேரளா மீடியாவில் என்னிடம் பேட்டி கொடுக்கம்படி கேட்டனர்.


ஆனால் நான் பட்டி கொடுக்கமால் அதை மறுத்து விட்டேன். என்னை பழி வாங்குவதற்காக சிலர் இந்த பிரச்சனையை கிளப்பியுள்ளனர் என அமலாபால் கலக்கதோடு கூறியுள்ளார்.

இந்நிலையில் பல நபர்கள் அமலாபாலிடம் இந்த பிரச்சனையை முடித்து தருவதாக கூறி அவரை சுற்றி வருகின்றனர்.

இதனால் யாரை நம்புவது என தெரியாமல் நடிகை அமலாபால் குழப்பத்தில் உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!