கடந்த எல்லா சீசன்களையும் போல இந்த சீசனின் வில்லி கேங்க் என்றால் அது அபிராமி, சாக்ஷி, ஷெரின் தான். அதாவது தங்களுக்கு ஒற்றுமையாக இருந்து மற்றவர்களுக்குள் சண்டையை மூட்டிவிடுவது தான் இந்த கேங்கின் வேலை.
ஆனால் இந்த கேங்க் தற்போது பிரிந்துள்ளது. காலையில் வந்த ப்ரோமோவில் சாண்டியை ப்ராங்க் செய்ய சொல்லும் பிக்பாஸ், ஒருவரை வெளியேற்ற வேண்டும் என மற்றவர்களிடம் கூற வைக்கிறது.
இதனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடிக்காதவர்களை நாமினேட் செய்தனர். இதில் அபிராமி தனது தோழி சாக்ஷிக்கு தெரியாமல் ஏதோ ஏமாற்று வேலையில் ஈடுப்பட்டுள்ளார் போலும். இதனை வனிதா சுட்டிக்காட்டுகிறார்.
இதனால் இவர்களுக்கு இடையில் சலசலப்பு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் சாக்ஷி அழுதேவிடுகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day12 #Promo3 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BoSDjWdoVJ
— Vijay Television (@vijaytelevision) July 5, 2019
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.