அம்மாடியோவ்..! பணத்திற்காக இப்படியொரு முடிவா..! பிரபல நடிகை


தமிழ் திரையுலகில் தற்போது நடிகைகளுக்கு பல கண்டிஷன் போடப்படுவதால் எந்த மாதிரியும் நடிக்கவும் தயாரக உள்ளனர்.

சில நடிகைகள் பட வாய்ப்பு குறைந்துள்ளதால் கவர்ச்சியில் இறங்கி நடிக்கவும் தயாராகவும் உள்ளனர்.

பிரபல நடிகை ஒருவர் படத்தில் நடிக்க புது வழிஒன்றை கண்டு பிடித்துள்ளார்.

கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு இந்த நடிகைக்கு கால்ஷீட் புக் ஆகியுள்ளது .

கதை சொல்ல வரும் இயக்குநரிடம் கதை எப்படி இருந்தாலும் சரி நான் நடித்து கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் அந்த படம் கண்டிப்பாக ரீலிஸ் ஆகிவிடனும் என கண்டிஷன் போட்டுள்ளார்.

இப்படி மாதத்திற்கு இரண்டு படங்கள் நடித்தால் போதும் பெரிய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை பார்த்துவிடலாம் என புதுவழியில் இந்த நடிகை முடிவெடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சின்ன பட்ஜெட் படங்களிலும் நடிக்க தயராக உள்ளார். இதனால் இயக்குனர்கள் இவரை போட்டி போட்டுகொண்டு இவரை புக் செய்கின்றனர்.

இது கூட புது வழியாக உள்ளது என மற்ற நடிகைகளும் இது போன்று நடிக்க தயராக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!