கடந்த மாதம் துபாயில் நடைபெற்;ற திருமண நிகழ்வொன்றிற்கு பங்குபற்றிய ஸ்ரீதேவி மரணமடைந்துள்ளார். பின்னர் தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டு அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு உலகமெங்கும் பல ரசிகளர்கள் காணப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில் துருக்கியில் காணப்பட்ட ரசிகர் ஒருவர் குடிக்கும் ரீயில் ஸ்ரீதேவியின் உருவத்தை வரைந்து வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி