ஸ்ரீதேவியின் புதல்வியால் அதிர்ச்சியான தயாரிப்பாளர்கள்..!! அட.. இந்த பொண்ணா இப்படி..?


இந்திய திரை உலகையே அண்மையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் என்றால் இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன ஸ்ரீதேவியின் மரணம் தான் .இந்த மரணத்துக்கு பின் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் பலரும் தங்களது அஞ்சலியையும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் ஸ்ரீதேவியின் அஞ்சலிகூட்டம் சென்னை தனியர்விடுதியான கிரோன் பிளாசாவில் நடந்தது இதற்கு பல சினிமா பிரபலங்கள் கலந்து அஞ்சலி
செலுத்தினர் .


ஸ்ரீதேவியின் இறப்புக்கு பின் ஊடகங்களின் கமராக்கள் அவரின் புதல்விகள் பக்கம் திரும்பி உள்ளது என்லாம்.

அந்தவகையில் தாயை போல பிள்ளை என ஸ்ரீதேவியின் மூத்த மக்கள் நடிகையாகி அவர் தடக் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

அவரை பார்பவர்கள் அம்மா மாதிரியே இருப்பதாக இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.மேலும் Buy Tickets ஸ்ரீதேவி நான் எப்படி அம்மாவை பார்த்து பார்த்து பெருமைப்பட்டேனோ அதே போன்று என் அம்மா என்னை பார்த்து பெருமைப்பட வைப்பேன் என்று சொல்லி நெகிழவைக்கிறார் ஜான்வி அந்தவகையில் அவர் சினிமாத்துறை வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .


இதே நேரத்தில் இளைய மகள் குஷி கபூருக்கு நடிகையாக விருப்பம் இல்லை என தெரிவித்து பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.குஷி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.தனது உடலை மாடலிங்குக்கு ஏற்றவகையில் சிக்கென மாற்றி இருக்கிறார்.படிப்பை முடித்து இந்த மாடலிங்கில் நுழைய இருப்பதாக தெரிகிறது.

சிறுவயதில் நடிக்க தொடங்கியதால் தன்னால் சரியாக படிக்க முடியவில்லை என்னும் வருத்தம் ஸ்ரீதேவிக்கு இருந்ததாகவும் அதனாலேயே தனது இரண்டு மகள்களும் நன்றாக படிக்க வேண்டும் என விரும்பினார் ஸ்ரீதேவி

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி