பிரபல நடிகையின் ஆடையைப் பார்த்து கேலி செய்த இயக்குனர்..!! எதனால் தெரியுமா..?


ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார்.


மேலும் பாகுபலி என்ற பிரமாண்ட படத்தில் நடித்ததின் மூலம் உலகம் முழுவதும் தெரியும் அளவிற்கு உயர்ந்துவிட்டார் இப்பொழுது ரம்யாகிருஷ்ணன் என்றால் தெரியுமோ தெரியாதோ ஆனால் ராஜமாதா என்றால் அனைவருக்கும் தெரியும்.

ரம்யாகிருஷ்ணன் பல வருடத்திற்கு முன்பு முட்டி தெரியும் படி உடை அணிந்து நடிக்க கூறியதால் அவர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுது விட்டாராம், அந்த இடத்தில் உதவி இயக்குனராக பனி புரிந்த கே.எஸ்.ரவிக்குமார்தான் அவரை சமாதனபடுத்தி நடிக்க வைத்தாராம். பின்பு சில வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதாராம் எதற்க்காக என கேட்டால் அப்பொழுது முட்டி தெரியவில்லை என அழுதாராம் இதை கே.எஸ் ரவிகுமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி