வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு கொடுத்த ரசிகர்..!! மகிழ்ச்சியின் உச்சத்தில் சிவகார்த்திகேயன்..!!


சினிமாவில் பல துறைகளில் கால் வைத்து, கடைசியில் ஹீரோவானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்கள் கொடுத்த கதாநாயகன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில், சமந்தா கதாநாயகியாக நடிக்கும் சீமராஜா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சினிமாவை தாண்டி மக்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறார். விளம்பர படங்களில் போலியாக நான் பயன்படுத்தாத பொருட்களுக்கு நான் நடித்து விளம்பர படுத்தமாட்டேன் என்று கூறி எந்த விளம்பத்திலும் தோன்ற மாட்டார் சிவா.


இவர் எந்த விழாவிற்கு சென்றாலும் தன் தந்தைக்கு எந்த ஒரு பொருளும் வாங்கி தர முடியாமல் போய்விட்டது என்று கண்களுங்குவார். அந்த விஷயத்திற்காக சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் சிவாவின் தந்தையை ஓவியமாக வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த சிவா, என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை, இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று பதிவிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி