பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் நவாஸூத்தின் சித்திக்
சமீபத்தில் தனது சுயசரிதை பற்றி எழுதியிருந்தார். அதில் தன்னுடன் நடித்த நிஹாரிகா சிங்குடன் அந்தரங்க உறவு வைத்திருந்தது பற்றி விரிவாக எழுதியிருந்தார்.
இதற்கு நிஹாரிகா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நவாஸ் சித்திக் திருமணம் ஆனதை மறத்து தன்னுடன் பழகியதால அவரை விட்டு பிரிந்ததாக தெரிவித்தார்.
அதேபோல் தான் ஏழையாக இருந்ததால் தான் தன்னுடைய முன்னாள் காதலி தன்னை விட்டு பிரிந்ததாக நவாஸ் குறிப்பிட்டிருந்தார்.
நவாஸுன் மோசமான புத்தி காரணமாகவே அவரை பிரிந்ததாக சுனிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
நிஹாரிகாவுடன் உறவு கொண்டதை விளக்கமாக எழுதியதால் அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
இப்படி பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது நோக்கமில்லை.
ஏதாவது அப்படி நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டுகொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி