அவரை ஏன் கொண்டு போனாய்.. என்னை மட்டும் விட்டுவிட்டீர்களே..? பிரபல நடிகர் டுவிட்..!!


நடிகை ஸ்ரீதேவி மரணம் என்பது யாராலும் நம்ப முடியவில்லை. அவர் உயிரோடு இருக்கக்கூடாதா, நாம் கேள்வி படுவது வதந்தியாக, கனவாக இருக்க கூடாதா என்று பலரும் ஏங்குகின்றனர்.


இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஸ்ரீதேவி மரணம் கேள்விப்பட்டதில் இருந்து அவருடனான தனது பயணம் குறித்து டுவிட் செய்து வருகிறார்டவுள் பெருமாள் முன் ஸ்ரீதேவி மற்றும் ராம் கோபால் வர்மா நிற்பது போல ஒரு புகைப்படத்தை இயக்குனர் டுவிட்டரில் பதிவு செய்து, பாலாஜி அவரை மட்டும் ஏன் கொண்டு போனாய் என்னை இங்கே விட்டுவிட்டு என பதிவு செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி