ரசிகர்களுக்காக படத்தின் கதையை மாற்றிய சிவகார்த்திகேயன்..!! அதிர்ச்சியில் இயக்குனர்..!!


நடிகர் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மூன்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார், இவர் ஏற்கனவே இவரின் வேலைக்காரன் படம் ரிலீஸ் ஆகியது மேலும் இவர் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் அவர் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்


இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார், நடிகையாக ராகுல் ப்ரீத் சிங் கமிட் ஆகியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் கதையானது வேற்று கிரக வாசிகள் ஏலியன் பூமியை அழிக்க வருகிறது, அதில் இருந்து மக்கள் எப்படி காத்துக்கொள்கிறார்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

மேலும் கதையில் கொஞ்சம் கிராபிக்ஸ் காட்ச்சிகள் அனைத்தையும் அமெரிக்காவில் தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள் படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி