ஜெய் அஞ்சலி காதல் பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா..? வெளியாகியது அதிர்ச்சி தகவல்..!!


தமிழ் சினிமாவில் பிரபலங்கள் காதல் என்பது அதிகம் இல்லை என்றாலும், சில ஜோடிகள் காதலித்து தான் வருகிறார்கள். அதில் ஒரு ஜோடி தான் ஜெய் மற்றும் அஞ்சலி, இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக செய்திகள் பரவிக்கொண்டே தான் இருந்தது.

அதேபோல் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வார்கள். மேலும், ஜெய்யின் படங்களில் அஞ்சலியை சிபாரிசு செய்வார். அதைத்தொடர்ந்து, அடிக்கடி ஜெய், அஞ்சலியின் வீட்டிற்கு சென்று வருவார்.


ஆனால் தற்போது இவர்களின் காதல் முறிந்துவிட்டது போல் தெரிகிறது. காரணம் அஞ்சலி ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

ஜெய்யும் அவரின் புதிய படமான நீயா 2 வில் அஞ்சலியை சிபாரிசு செய்யவில்லை. இது மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அஞ்சலியை ஜெய் சிபாரிசு செய்யாதது ஏன் என்ற கேள்வி எழும்பியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சினிமா வட்டாரம் பேசிவருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!