இரண்டு திருமணங்களால் வாழ்க்கையை தொலைத்த நடிகை..!! ஆதரிக்க யாரும் இல்லாத பரிதாபம்..!!


ஒரு காலத்தில் ஓகோவென கொடி கட்டி பறந்தவர் நடிகை சீதா. இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், குரு, புதிய பாதை போன்ற படங்கள் பிரபலமானவை.

இவர் புதிய பாதை படத்தில் நடித்தபோது நடிகர் பார்த்திபனை காதலித்து கடந்த 1990ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு பார்த்திபனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2001ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இதனை அடுத்து மீண்டும் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.


அப்போது ஏற்பட்ட நட்பு காரணமாக 2010ம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீசை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவரையும் 2016ம் ஆண்டு பிரிந்தார். தற்போது தனிமையில் இருக்கும் நடிகை சீதா மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு முதல்வர் கணவர் பார்திபனுக்கு தூது அனுப்பினார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதனால் தற்போது ஆதரிக்க யாரும் இன்றி தனிமையில் தவித்து வருகிறார். அவ்வப்போது முதல் கணவரிடம் இருக்கும் மகள்களை சென்று பார்த்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி