பிரபல நடிகையின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா..? அழுது புலம்பும் பரிதாபம்..!!


நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அனைவரிடமும் பாராட்டை பெற்றவர். சில படங்களில் முக்கிய ரோல்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

மேலும் சேவ் சக்தி என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். மேலும் விலங்குகள் நலத்தின் மீதும் அக்கறை கொண்டு விழிப்புணர்வும் செய்து வருகிறார

தற்போது அவர் வளர்த்து வந்த டினோ என்ற நாய் இறந்துவிட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் தன் சோகத்தை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர் டினோ நீ இந்த வீட்டில் ஒரு மனிதனாக இருந்தாய்.

எங்கள் மீது அளவில்லாமல் அன்பு செலுத்தியதற்கு நன்றி. நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன். உனக்கு நல்ல உணவு கிடைக்கும். நான் உன்னை இழந்துவிட்டேன்.

ஐ லவ் யூ டினோ பேபி என கூறி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி