ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினிகாந்தின் அதிர்ச்சி அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், சில மாதங்களுக்கு முன் அரசியலுக்கு வருவது உறுதி என கூறினார்.

ஆனால் கால சூழல் அவரை அரசியலுக்கு வரவிடாமல் செய்தது, அனைவருக்கும் வருத்தமே.

இந்நிலையில் இந்த காலை ” நான் மீண்டும் அரசியலுக்கு வரலாமா, இல்லையா என்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து சொல்கிறேன் ” என்று கூறியிருந்தார்.

அதன்படி தற்போது அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ” வருங்ககாலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது என்று இனி ரஜினி ரசிகர் மன்றமாக மட்டுமே அது செயல்படும் என்றும் ” திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ரஜினி.

iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/7lBQFpOb5qg” frameborder=”0″ allowfullscreen>

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!