அவமானத்தை மறக்க முடியாமல் தவிக்கும் அவந்திகா..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம். அது அவர் மீது படவில்லை. என்றாலும், நடிகை மிகுந்த வேதனை அடைந்துள்ளாராம். ‘யாரையும் புண்படுத்தி பேசாத தனக்கு இப்படி நடந்து விட்டதே, என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டு வருகிறாராம்.

மேலும் இனிமேல் தனியார் நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாவிற்கு செல்ல போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி