பிரபல நடிகையின் வைரலாகிய புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


கூடை மேல கூடை வச்சி பாடலை கேட்டவுடன் உடனே நினைவுக்கு வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று தமிழில் கடந்த 2011ம் ஆண்டு அவர்களும், இவர்களும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அட்ட கத்தி, காக்கா முட்டை, ரம்மி, குற்றமே தண்டனை போன்ற படங்களில் நடித்துள்ளார்.


இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது அத்தையும் தெலுங்கில் பிரபல நடிகையாவார்.

தற்போது இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என வருத்தப்படுகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி