நடிகர் தனுஷ் தற்போது ‘மாரி-2’ படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நெல்லையில் ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
மேலும், மணமக்களுக்கு தங்கசங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சந்தோஷம் அடைந்ததுடன், பாராட்டியும் வருகின்றனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி