கோடி கணக்கில் சம்பாதிக்கும் இவரின் ஆரம்ப கால நிலைமை என்ன தெரியுமா..? வெளியானது ரகசியம்..!!!


பாலிவுட் திரையுலகில் இன்று அதிகமாக சம்பளம் வாங்கும் ஹீரோ என்றால் ஷாருக்கான் தான். இவரின் ரசிகர்கள் பலம், மார்க்கெட் அளவு பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஆனால், ஒரு காலத்தில் இவர் சினிமா வாய்ப்பிற்காக அழைந்த போது மும்பையில் தங்க இடமில்லாமல் இரயில்வே ஸ்டேஷனில் படுத்து தூங்கியுள்ளாராம்.

அதேபோல் ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கும் கங்கனா, பல மாதங்கள் பணம் இல்லாமல் வெறும் ரொட்டி, ஊறுகாய் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்தாராம்.

மேலும், கங்கனா மிகவும் கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து இந்த இடத்திற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி