ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை – பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழ் சினிமாவில் ஆலினால் அழகு ராஜா, கபாலி, வெற்றிச்செல்வன், தோணி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு திருமணமாகி விட்டது.

அப்படியிருந்தும் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. தினம் தினம் ஆசை மாறி கொண்டே இருக்கும்.

எனக்கும் அப்படி தான் தினமும் ஒவ்வொருர் தேவைப்படுகின்றனர் என பேசி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.