அட.. நம்ம பரணிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா..? இனிமேல் இவர் காட்டில் அடைமழைதான்..!!!


பரணி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். அமெரிக்காவில் இருந்தெல்லாம் அவருக்கு ஆதரவு குரல்கள் எழ ஆரம்பித்தது.

இந்நிலையில் தற்போது பரணி படங்களில் பிஸியாகி வருகின்றார், இந்நிலையில் பரணிக்கு நாடோடிகள் படம் தான் பெரும் திருப்புமுனையை கொடுத்த படம்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகின்றது, இதிலும் பரணி இருக்க, கண்டிப்பாக இந்த படம் அவருக்கு மேலும் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி