புதிய பாதை படத்தில் சேர்ந்து நடித்த இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இரண்டு குழந்தைகள் பிறந்த உடன் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற நடிகை சீதா தனியாக வசித்து வருகிறார்.
பார்த்திபனின் மகள் கீர்த்தனாவிற்கு மார்ச் 8ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்காக அவர் திரையுலக பிரபலங்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
அதே போல தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற மனைவி சீதாவிற்கும் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்த சந்திப்பின்ன மூலம் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி