விவாகரத்திற்கு பிறகு நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? யாரும் அறியாத கண்ணீர் பக்கம்..!!


செல்வமான இயக்குனரை விவாகரத்து செய்த அந்த நடிகை, மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினாராம். ஆனால், நடிகைக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். மாறாக சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

செல்வமான இயக்குனரை விவாகரத்து செய்த அந்த நடிகை, மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினாராம். ஆனால், நடிகைக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். மாறாக சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், நடிகை நடித்தால் பெரிய திரைதான் என்று அடம்பிடித்தாராம். டி.வி ஷோக்களில் பங்கேற்கவும் அவருக்கு ஆர்வம் இல்லையாம்.

இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறாராம். இந்த விஷயத்தை தன் நெருக்கமான தோழிகளிடம் சொல்லிப் புலம்பும் நடிகை, தன் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டு காத்திருக்கிறாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி