என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் அவர்தான்..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!


முத்தையா இயக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம் மதுரவீரன். பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்து பின்னர் ரிலீஸ் தேதியை ஒத்திப் போட்டுள்ளனர்.

படம் குறித்து ஹீரோயின் மீனாட்சி கூறியாதவது,

மதுரவீரன் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவள் நான். என்னை மதுரவீரன் படத்தின் ஹீரோயினாக்கிய இயக்குனர் முத்தையாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முத்தையா முத்தையா பன்முகத் திறமை வாய்ந்தவர். எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பார்.


ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதல் ஆளாய் வந்துவிடுவார். அவர் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எளிமை பெரிய இடத்துப் பிள்ளை என்ற பந்தாவே இல்லாதவர் சண்முக பாண்டியன். மிகவும் எளிமையானவர். வசனம் பேச எனக்கு உதவி செய்தார். அனைவரிடமும் சரிசமமாக பழகுவார்.

பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து என்னுடன் ஒரு மணிநேரம் பேசினார்கள். அந்த ஒரு மணிநேரத்தை என் வாழ்க்கையில் எப்பொழுதுமே மறக்க முடியாது என்கிறார் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த மீனாட்சி.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB