அந்த ஒரு விஷயத்துக்காக இப்பவும் வருந்துகின்றேன்..!! இவருக்கு இப்படியொரு சோகமா..?


தமிழ் சினிமாவின் மிக பிரமாண்ட இயக்குனர் என்ற புகழில் உள்ளவர் இயக்குனர் சங்கர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் கொடுத்தாலும் அது மிகப்பெரிய வெற்றி படமாக தான் கொடுப்பார்.

அவர் இயக்கத்தில் வெளி வரும் படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெரும். இதற்காக அவர் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் போட்டி போடுவார்கள்.

இந்நிலையில் விஜய்யின் பேவரட் இயக்குனர் என்றால் அது சங்கர் தான். அவரின் இயக்கத்தில் நண்பன் படம் நடித்தாலும் விஜய்க்கு ஷங்கர் ஸ்டைலில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.


முதலில் முதல்வன் படம் முதலில் ரஜினிக்கு தான் வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் .

ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்ததால் அதை தொடர்ந்து சங்கரின் அடுத்த சாய்ஸ் விஜய்க்காக சென்றுள்ளது.

ஆனால் அந்த நேரத்தில் விஜய் ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆன காரணத்தால் முதல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

பிறகு இந்த வாய்ப்பு நடிகர் அர்ஜூனுக்கு சென்று அவர் அந்த படத்தில் நடித்தார். ஆனால் இதை நினைத்து விஜய் எப்போதும் வருத்தப்படுவாராம்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB