படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இப்படியொரு கொடுமையா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!!


பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் பத்மாவத் படத்தின் பிரிமியர் காட்சிகள் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான பி.வி.ஆர் சினிமாஸில் திரையிடப்பட்டது.

அங்கு வந்த சமூக விரோத கும்பல் வாகன நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 50 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால், நேற்று முதல் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB