சூர்யா குடும்பத்தினர் இப்படியொரு காரியத்த செய்துடாங்களே…!! வாயடைத்துபோன ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.

இவர்கள் இருவருக்கும் சினிமாவில் நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தவர் முருகன் என்பவர்.

இவருக்கும் கோவிந்தம்மாள் என்பவருக்கும் திருப்பதியில் திருமணம் நடை பெற்றது


அப்போது இவர்களது திருமணத்தில் சிவகுமார் , சூர்யா, ஜோதிகா, கார்த்தி, என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பமே இவ்வளவு எளிமையானவர்களா என்று பாராட்டி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சில ரசிகர்கள் இதனை பார்த்து இன்ப அதிர்ச்சியில் ஆடிபோயுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி