சமீப காலமாக பல நடிகைகள் ஓபனாகவே திரைத்துறையில் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசுகின்றனர்.
குறிப்பாக பாலியல் தொந்தரவு சம்மந்தமான கருத்துகளை வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் பத்திரிக்கை நடத்திய செக்ஸிசம் இன் சினிமா என்ற நிகழ்ச்சியை நடத்தினர்
அதில் நடிகைகள் பிரணிதா சுபாஷ் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது நடிகை ஸ்ருதி 18 வயதில் கன்னட படத்தில் நடித்த போது எனக்கு பாலியல் தொந்தரவு நடந்தது.
மேலும் 4 ஆண்களுக்கு முன் தமிழ் பட தயாரிப்பாளரும் அவருடன் 4 பேரும் சேர்ந்து படுக்கைக்கு அழைத்தனர்.
ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு நான் தமிழ் சினிமாவில் நடிக்க கூடாது என முடிவு செய்ததாக பல பேர் இருக்கும் மேடையில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி