அந்த ஒரு வார்த்தையை கேட்டதுமே மயங்கிவிழுந்த டான்ஸ் மாஸ்டர்…!! மீண்டும் அசிங்கப்பட்ட ஜூலி..!!


ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும கவரப்பட்டவர் ஜூலி. இதன் மூலம் பிறகுவிஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் நடிப்பு மக்களுக்கு பிடிக்காததால் அவர் மக்கள் மனதில் அதிக வெறுப்புகளை தான் சம்பாதித்தார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளி வந்த ஜூலி கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.


இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார்.

அப்போது இதனை பார்த்த ஜூலி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் என நகைசுவையாக கூறியுள்ளார்.

அப்போது இதனை கேட்ட டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா மயக்கமடைவது போல் விழுந்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அசிங்கப்பட்ட ஜூலியை கலாய்த்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி