நல்ல கதைகளில் நடிக்க விரும்பும் சசிகுமார் by priya | @ | April 22, 2023 10:29 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பிரீத்தி, யாஷ்பால் சர்மா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த அயோத்தி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவையும் படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். அதன் பிறகு மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். டைரக்டர் மகேந்திரன் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாபாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை.அயோத்தி படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், சிம்பு ஆகியோர் போன் செய்து பாராட்டினர். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. அடுத்தும் நான் நல்ல படங்களில்தான் நடிப்பேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களும் எனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்கள். எந்த மாதிரியான படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்” என்றார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…