பிரபல நடிகையைப் பற்றி யாருக்கும் இதுவரை தெரியாத ரகசியம்..!! கசிந்த உண்மை தகவல்..!!


தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும், சாமி-2, சண்டக்கோழி-2 என பிஸியாக இருக்கும் இவர் நேற்று லிங்குசாமி வெளியிட்ட கவிதை புத்தக விழாவிற்கு வந்தார்.

அங்கு அவர் எனக்கும் சுமாராக கவிதை எழுத வரும் என அவர் எழுதிய கவிதையை வாசிக்க, ‘அட சூப்பரா இருக்கே’ என்று பலரும் பாராட்டினார்கள்.

கீர்த்தி ஏற்கனவே நன்றாக படம் வரைவார் என்று எல்லோருக்கும் தெரியும், தற்போது தமிழில் கவிதையும் எழுதுவது பலருக்கும் ஆச்சரியம் தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!