வாய்ப்பு கேட்ட நடிகையை நிர்வாணமாக படுக்கச் சொன்ன கொடூரம்..!! பரபரப்பு தகவல்…!!


படுக்கையை பகிர்ந்தால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என பல நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த கலாசாரம் தற்போது அரசியலிலும் புகுந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட்ட கேட்ட நடிகையை அரசியல்வாதி ஒருவர் நிர்வாணமாக நிற்க சொல்லி இருக்கிறார்.

அவரது பெயர் மதுசா ராமசிங்கே. இவர் இலங்கையில் பிரபல நடிகையாக உள்ளார். இலங்கையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட மதுசா விரும்பி உள்ளார்.


இதற்காக சீட் கேட்டு ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரின் உதவியை நாடி உள்ளார். அவர் அதற்கு பரிசாக படுக்கைக்கு அழைத்ததோடு, தன் முன் நிர்வாணமாக நிற்க சொல்லி இருக்கிறார்.

இது குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார் நடிகை மதுசா. மேலும் இது குறித்து ராஜபக்சேவிடம் கூறியபோது சாரி என ஒரே வார்த்தையில் இதனை முடித்து வைத்து விட்டார் என பேட்டியில் கூறி உள்ளார். இது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!