நட்சத்திர விழாவில் அவமானப்படுத்தப்பட்ட நடிகர் நடிகைகள்..!! எதற்காக தெரியுமா..?


இரண்டு தினங்களாக மலேசியாவில் நட்ச்சத்திர விழா கோலாகலமாக கொண்டாடினார்கள் நடிகர் ,நடிகைகள்.இந்த இரண்டுநாளாக சமூக வலைதளங்களில் இதுதான் சிறப்பு செய்தியாக இருந்தது.

இந்த நட்ச்சத்திர விழாவில் அழைப்பு விடுத்தும் சில நடிகர் நடிகைகள் போகவில்லை அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் அத விடுங்க,ஆனால் அழைப்பு எதுவும் கொடுக்காமல் சில நடிகர்கள் அவமான படுத்தபட்டார்கள்.

அவர்கள் யார் என்றால் சரத்குமார்,ராதிகா,சிம்பு ஆகியோர்களுக்கு அழைப்பே கொடுக்கவில்லையாம் இது அவர்களை மனதளவில் பாதித்திருக்கும்.

ரசிகர்களின் பதிவு .

எதிர்த்து நிற்க பயந்த கோழைகள் தான்.,விழாவிற்க்கு அழைக்கவில்லை..
மலேசியாவில் நம் சிங்கங்களுக்கு ஏக போக வரவேற்பு கிடைத்துவிடுமே..அந்த பொறாமையில் தான் அழைக்கவில்லை


பொறாமை கண்டிப்பாக இருந்திருக்கும் அவர்களுக்கு!!
@realradikaa @realsarathkumar எங்கே நம் சிங்கங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்து , அவர்களுக்கு கிடைக்காமல் இருந்து விடுமோ என்ற பயம்?? இருக்கட்டும் அந்த பயம்!!!!!

ஆனால் அதை விட பெருத்த அவமானத்தை சந்தித்துள்ளார்கள் நூற்றுக்கணக்கான நடிகைகள் ,நடிகர்கள் ஆம் அது என்னவென்றால் இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ,நடிகர்கள் சென்னை விமானம் வரை வருகை தந்த 130 திரை பிரபலங்கள் திருப்பி அனுப்பபட்டார்கள் என தகவல் கசிந்துள்ளன.

அவர்கள் எதற்க்காக அனுப்பபட்டார்கள் என தெரியவில்லை. திருப்பி அனுப்பப்பட்ட அனைவரும் மிகவும் மன வேதனையை அடைந்துள்ளார்கள் என கூறுகிறார்கள்.திருப்பி அனுப்பப்பட்ட நடிகை ,நடிகர்கள் யார் என்ற விவரம் விரைவில் வெளிவரும் என கூறபடுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!