வாய்ப்பு கிடைக்காததால் போஸ்ட்மார்டம் செக்சனில் வேலை பார்க்கும் பிரபலம்..!! யாருனு தெரியுமா..?


தமிழ் திரை உலகை பொறுத்தவரை திரைப்படங்களிற்கு கொடுக்கும் அளவிற்கு டிவி நிகழ்ச்சிகளுக்கும் வரவேற்பு உண்டு.

தனியார் தொலைக்காட்சிகள் நடத்தி வரும் பல டிவி ஷோக்கள்பல நடிகர்களின் வாழ்வில் வெளிச்சம் கொடுத்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

அந்த வகையில்,


பிரபல சேனலில் ஒளிபரப்பான “அது இது எது” மற்றும் “சிரிச்சா போச்சு” போன்ற ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் தான் வடிவேல் பாலாஜி.

தனது விதவிதமான காமெடிகளால் பலரையும் சிரிக்க வைத்த இவர் ரசிகர்களின் மனதை வென்றவர். டைமிங் தவறாது கலாய்த்து தள்ளுவர்

அந்த வகையில், இவர் இந்த நிகழ்ச்சிக்கு புதிதாக வந்த ஆரம்ப காலத்தில் பிணவறையில் போஸ்ட்மார்டம் செக்சனில் வேலை செய்தாராம்.


இந்த வேலையை செய்து கொண்டே , இந்த ஷோக்களில் கலந்து கொள்வாராம்.

ஆனால், தற்போது இந்த வேலையை விட்டு விட்டு முழு நேரமும் காமெடி ஷோவில் கலந்து கொள்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது திரை உலகில் இருப்பவர்கள் பலரும் ஏதேனும் ஒரு கஷ்ட பின்னணியில் இருந்து வந்தவர்களே.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!