அம்மாடியோவ்.. அந்த மாதிரி ஆடினது இப்ப தப்பா போச்சே..!! புலம்பும் நடிகை..!!


வழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.

இந்த நிலையில், நடிகையை சொப்பண பாட்டுக்கு ஆட வைத்தாராம் இயக்குனர். அந்த பாட்டு வரவேற்பு பெற்றாலும், நடிகையை பாட்டின் பெயரை கொண்டே அழைக்கிறார்களாம். இதனால், நடிகைக்கு மன கஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இதன் பிறகும் நடிகையை கதாநாயகி வேடத்திற்கு அழைக்காமல் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட அழைத்தார்களாம்.

நடிகையோ எந்த பாட்டுக்கும் ஆட மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். இதனால், நடிகையின் சினிமா வாழ்க்கையே சரிந்து விட்டதாம். அந்த பாட்டுக்கு ஆடினது தப்பா போச்சே என்று பலரிடமும் கூறிவருகிறாராம் நடிகை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!