வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள் கூட்டத்திற்காக ரஜினி செய்த விஷயம் !

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த தீபாவளி அன்று அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது.
பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படத்தை தொடர்ந்து எந்த இயக்குனருடன் அவர் இணைந்து பணிபுரிவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இன்று பொங்கல் பண்டிகை என்பதால் ரஜினி பொங்கல் வாழ்த்தை தெரிவித்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினியின் ரசிகர்கள் அவருக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவிக்க பலரும் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர்.

அப்போது ரஜினி அவரின் வீட்டின் வெளியே வந்து சிறிது நேரம் கையசைத்து விட்டு பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!