திருமணத்துக்கு பிறகு இப்படியொரு நிலைமையா..? கவலையில் பிரபல நடிகை..!!


நடிகை சமந்தா நாக சைத்தன்யா இருவரும் காதலித்து வந்தனர். பிறகு இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

பிறகு தனது படுக்கை அறை புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சமந்தா நடிகர் விஷாலுடன் இரும்புதிரை படத்தில் நடித்துள்ளார்.


இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளார். அப்போது அவரிடம் உங்கள் திருமணத்திற்கு பிறகு எப்படி போகிறது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு சமந்தா ஒரு விசயமும் மாறவில்லை திருமணம் முடிந்த ஒரே நாளில் நான் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டேன் என பதில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!