மாநாடு படத்தில் வில்லனுக்கு தனுஷ் பெயரை வைத்தது ஏன் வெங்கட் பிரபு விளக்கம்

மாநாடு கடந்த வாரம் வெளிவந்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இதில் இவர் கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி. இதனால் தனுஷை வம்பு இழுத்ததாக ரசிகர்கள் கூறினர்.

அதற்கு வெங்கட் பிரபு, இரண்டு பெரிய கதாபாத்திரம், சிம்பு என்றாலே எதிர் தனுஷ் தான், அதை வைத்து தான் வைத்தோம்.

அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, ரசிகர்கள் தான் சண்டையிடுகின்றனர்.

அதோடு சிம்புவே ஒரு காட்சியில் என் தலைவன் தனுஷ்கோடி தான் என்று கூறுவார், அதெல்லாம் அவர் ஜாலியாகவே பேசி நடித்தார் என கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!